×

காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்

விருதுநகர்: காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்குவாரி குடோனுக்கு வெடிமருந்து கொண்டு வந்தபோது விபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த வெடிவிபத்தால் கல்குவாரியை சுற்றியுள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

The post காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kariyapatti quarry ,Virudhunagar ,Kariyapatti Kalquari ,District Collector ,Jayaseelan ,Kalquari Godown ,Kalquari ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...